Usage of Neem and Turmeric Tamil 


மஞ்சள் & வேப்பிலை 



neem and turmeric

Uses of Neem:

  • வேப்பிலை நமது முதியவர் காலம் முதல் பயன்படுத்தும் மருத்துவ குணம்மிக்க இல்லை.

  • அதாவது, அந்த காலம் முதல் இன்று வரை ஒருவர்க்கு அம்மை ஏற்பட்டாலும் இந்த வேப்பிலையை பயன்படுத்திக்கின்றோம்.

  • இந்த வேப்பிலையில் அதிக அளவு Vitamin E உள்ளது.

  • Carotenoid முக்கிமான Compound ஆகும். இதுவும் இந்த Neem இல் உள்ளது.

  • இதை தவிர மூட்டு வலி, முதுகு வலி ஆகியவற்றையும் போக்கும். தசை வலி என்று எல்லாவற்றிற்கும் உதவும் நல்ல விஷயம். ஏனென்றால் இதில் Nimbin & Nimbidin உள்ளது.

  • இந்த ஒரு இலையில் இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளது.

  • தோல் சருமம் போன்றவற்றையும் இந்த வேப்பிலை குணபடுத்தும்.

  • Oleic Acid, Linoleic Acid, Palmitic Acid, Stearic Acid என்று இவ்வளவு விஷயங்கள் இந்த வேப்பிலையில் உள்ளது.

  • வைரஸ் அளிக்கக்கூடிய தன்மை இந்த வேப்பிலைக்கு அதிகமாகவே உள்ளது.

  • வேப்பிலையில் கிருமி நாசினி முக அதிகமாகவே உள்ளது. குடலில் உள்ள கிருமிகளையும், தோலில் உள்ள கிருமிகளையும் போக்கவல்லது.

  • புற்று நோயை தடுக்கும் தன்மையை இந்த வேப்பிலை பெற்று உள்ளது.

Uses of Turmeric:

  • மஞ்சள் காலம் காலமாக இந்தியாவில் இருக்கும் நாம் தினமும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகும்.

  • மஞ்சள் நம் உண்ணும் உணவாகவும் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவும் உள்ளது.

  • இப்படிப்பட்ட மஞ்சள் , மூன்று வகையாக உள்ளது. அவை, முகத்திற்கு பூசும் மஞ்சள், கஷ்த்திரி மஞ்சள், விரலி மஞ்சள் ஆகும். 

  • மஞ்சளை அரிப்பு, தடிப்பு, மற்றும் அடிபட்ட இடத்தில் அரைத்து பூசினால் அவை ஆறும்.

  • குடலில் புழு, கிருமிகளை இந்த மஞ்சள் தங்கவிடாமல் அகற்றி விடும்.

  • இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதால் தான் உணவில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

  • சளி அதிகம் உள்ளவர்கள் பாலுடன் சிறதளவு மிளகு, மஞ்சள் சேர்த்து குடித்தால், சளி நீங்கும்.

  • மஞ்சள் தூள் ஆகி புண்பட்ட இடத்தின் மேல் போட்டால் புண் ஆறும். 

  • மஞ்சள் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

Skin care usage of neem and turmeric:           

  •                மஞ்சள்  இது சிறந்த கிருமி நாசினி . இதில்  உள்ள  குர்குமின் என்னும் வேதிப்பொருள்  சருமத்தின்  நிறத்தை அதிகப்படுத்தும் .வேப்பிலையும் ஒரு சிறந்த கிருமி நாசினி.

  •                மஞ்சள் &வேப்பிலை நன்கு அரைத்து  இரட்டையும்  சேர்த்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட நோயிகளை குணப்படுத்தும் .